திறமைகள்,கஷ்டங்கள்,தர்ம
சங்கடங்கள்,ஏமாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் மிக தெளிவாக பார்க்கலாம்.
எப்பொழுதுமே இவர்கள் வேகமாக செயல்படக் கூடியவர்கள் வேகமாக சிந்திக்கக் கூடியவர்கள்.
அதாவது
தேவையற்ற மன அழுத்தங்களால் மன குழப்பங்களால் சிந்தனைகளால் இவர்களுக்கு
அளவுக்கு அதிகமாக பிரச்சனைகள் கஷ்டங்கள் இவர்களுக்கு ஏற்படும்.
ஒரே மாதிரியான பேச்சுக்கள் எண்ணங்கள் செயல்பாடுகள் இவர்களுக்கு இருக்காது.
தினந்தோறும் இவர்களின் எண்ணங்கள் செயல்பாடுகள் பேச்சுக்கள் மாறிக் கொண்டுதான் இருக்கும்.
அந்த பணத்தையும் இவர்களால் எதிர்பார்க்கும் படி சேமித்து வைக்க முடியாது.
அளவுக்கு அதிகமான தாய் பாசம் கொண்டவர்கள் இவர்கள்தான்.
எந்த சூழ்நிலையும் அம்மாவை எதற்காகவும் இவர்கள் வாழ்க்கையில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
அதாவது பிள்ளைகளை இவர்கள் அம்மா பிள்ளைகளாக பார்க்க மாட்டார்கள் எனக்கு எல்லாமே என்னுடைய குழந்தைகள் தான்
என்னுடைய
பிள்ளைகள் தான் என்னுடைய உலகம் என்று தான் இவர்கள் அம்மா இவர்களை
பார்ப்பார்கள்.அதாவது பெற்ற பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான அக்கறைகள்
அரவணைப்பு என்பது என்றைக்குமே இவர்கள் அம்மாவிற்கு இருக்கும்.
இல்லையென்றால்
அம்மா எடுத்த எடுக்கின்ற முடிவுகளால் வாழ்க்கையில் மிகப்பெரிய
இழப்புக்களையும் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் அனுபவிப்பது
இது போன்ற ஏதாவது ஒரு பிரச்சினை இவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும்.
அல்லது மாமியார் மூலமாக இவர்களுக்கு உதவிகள் நன்மைகள் புரோஜனங்கள் ஆதாயங்கள்
அன்பு
பாசம் அதிகமாக இருக்கிறது என்றால் இவர்களுக்கு அம்மா மூலமாக தேவையில்லாத
பிரச்சினைகள் இழப்புகள் கஷ்டங்கள் ஏற்படும்.இந்த இரண்டில் ஒன்றை தான்
இவர்கள் வாழ்க்கையில் அனுபவிக்க முடியும்.

No comments:
Post a Comment