#மந்திரம்
மந்திரம், எந்திரம், தந்திரம் ஆகிய மூன்றையும் இணைத்து உடல் மாற்றத்தை ஏற்படுத்தும் சூட்சுமத்தை இதோ பார்ப்போம் வாருங்கள்:
சாதாரணமாக மனித உடலில் பிராணன் மேல் நோக்கியும் (உயிர்க்காற்று), அபானன் கீழ் நோக்கியும் (மலக்காற்று) இயங்கும். இவை இரண்டும் பிரிந்திருப்பதால் தான் முதுமையும் மரணமும் நேரிடுகிறது.
இந்தச் சேர்க்கை நிகழும்போது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்:
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார் இல்லை"
— திருமூலர்

No comments:
Post a Comment