Monday 12 June 2017

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!*

         பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!



*தோடு :*
மூளையின் செயல் திறன்
அதிகரிக்கும்.
கண்பார்வை 👁திறன் கூடும் .

*நெற்றிச்சுட்டி :*
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை
சரி செய்கிறது.

*செயின் , நெக்லஸ் :*
கழுத்தில் செயின் அணியும் போது
உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள
சக்தி ஓட்டம் சீராகும் .

*லம்பாடி(நாடோடி பெண்கள்)*
பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.
காரணம் 
மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு 
மேல்வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால்....
மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது..

*வளையல் :*
வளையல்கள் அந்த பகுதியின்
புள்ளிகளை அழுத்துவதன் மூலம்
வெள்ளையணு உற்பத்தி உடலில்
அதிகரிக்கிறது.

முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.
இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் 
நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

*ஒட்டியாணம் :*
ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.
வயிற்று பகுதிகள் வலுவடையும்.

*மூக்குத்தி :*
மூக்கில் இருக்கும் சிலபுள்ளிகளுக்கும்
பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும்நெருக்கமான
தொடர்பு உண்டு....
அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது 
அது சம்மந்தமான நோய்கள்
குணமாகும் .

*கொலுசு :*

கல்லீரல்,
மண்ணீரல்,
பித்தப்பை,
சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை,
வயிறு போன்ற 
மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன்
கொலுசு.

கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

*பெண்களுக்கு ஓர் முக்கியமான அறிவுரை:*
இவை அனைத்தையும் தங்கத்திலும், வெள்ளியிலும் வாங்கி தரச்சொல்லி, கணவனுக்கு அழுத்தம் கொடுத்தால், கணவருக்கு நெஞ்சுவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே பெண்களே!
உங்களுடைய  உடல்நிலையும்😉 முக்கியம், கணவரின் உயிரும்😍 முக்கியம்,,

அதனால எதையும் யோசிச்சு கேளுங்க.... சரியா.. 

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...