Thursday, 8 June 2017

வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் முழுமையாய் பிரகாசிக்க

வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் முழுமையாய் பிரகாசிக்க


வாழ்க்கை என்பது சூரியன் அல்ல
என்றும் முழுமையாய் பிரகாசிக்க.....
அது நிலாவை போன்றது,
அதில் வளர்பிறை, தேய்பிறை போன்ற அனைத்தும் இருக்கும்
ஒருநாள் மறைந்தும் போகும்.....
அதில் நிறைந்த பௌர்னமியும் வரும்.
அதை மனதில் கொண்டு
வாழ்வில் நடக்கும் அனைத்தயும் உங்கள் திறமையால் மாற்றி நலம் பட வாழுங்கள்
.
இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம், நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...