ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

Tuesday, 17 September 2019

#ஏவல்_பில்லி_சூனியம், #கண்_திருஷ்டி #பாதிப்பிலிருந்து_தப்ப #

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

#ஏவல்_பில்லி_சூனியம்,
#கண்_திருஷ்டி
#பாதிப்பிலிருந்து_தப்ப #
#என்ன_செய்யலாம்?
தினமும் வெளியே சென்று வரும் நாம், கூடவே பல தீய சக்திகளையும் கூடவே வீட்டிற்கு அழைத்து வருகிறோம் என்பதை நம்மில் பெரும்பாலானோர் உணர்வதில்லை. சாலையில் நடக்கும் விபத்துகள், தற்கொலைகள், அகால மரணம் உள்ளிட்டவற்றால் உடலை பிரியும் ஆத்மாக்கள், மேலோகம் செல்லும் காலம் வரை, இங்கேயே ஆவி ரூபத்தில் சுற்றிக்கொண்டிருக்கும்.
அந்த துர்ஆத்மாக்களை கடந்து செல்லும் போது, அதன் தாக்கம் நமக்கும் ஏற்படும். இதனால், கேட்ட அதிர்வலைகள் வீட்டில் உள்ளவர்களையும் பாதிக்க கூடும். இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வரும் போதும், சுடுகாடு, கல்லறைகளுக்கு சென்று வரும்போதும், இத்தகைய கெட்ட அதிர்வுகள் நம்மை தாக்க வாய்ப்புள்ளது.
அதே போல், கெட்ட எண்ணத்துடன், நம் மீது பொறாமையில், ஏவல், பில்லி சூனியம் ஆகியவற்றை நம் மீது யாரேனும் ஏவினாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
இத்தகைய பதிப்புகளில் இருந்து தப்ப எளிதான, அதே சமயம் சக்தி வாய்ந்த பரிகாரங்கள் உள்ளன.
பெரும்பாலானோர் வீட்டு வாசலில் கண் திருஷ்டி கணபதி படம் வாசலில் தொங்க விடப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கவும், பிறர் கண் திருஷ்டி நம் வீட்டில் படாமல் இருக்கவும் இவ்வாறு செய்வது வழக்கம். எனினும்,இது மட்டுமே போதாது.
வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், சுவாமி படங்களை பார்த்து வணங்கி விட்டு, நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் தரித்து செல்ல வேண்டும். குறிப்பாக, இரு புருவ மத்தியில் குங்குமம் வைப்பதால், கேட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பலாம்.
கடைகளில் விற்கும் குங்குமத்திற்கு பதில், கோவில்களில் தரப்படும் குங்குமத்திற்கு சக்தி அதிகம். சந்தனம் வைக்கும் பழக்கம் உடையோர், அதையும் வைக்கலாம்.
வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, வீடு வாசலில் கால் கழுவிவிட்டு சென்றால் நம்மை பின் தொடர்ந்த தீய சக்திகளை வாசலிலேயே விட்டுவிட்டு, வீட்டிற்குள் நுழையலாம். அவை அங்கிருந்து சென்றுவிடும்.
வீட்டு வாசலில், தினமும் காலை, மாலை இரு வேளையும் கோலமிடுவது, கெட்ட சக்திகளை விரட்டி, லட்சுமி கடாக்ஷத்தை கொடுக்கும்.
சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தினமும், மிளகாய் அல்லது சூடம் பயன்படுத்தி சுற்றிப்போடுவதால் கண் திருஷ்டியை கழிக்கலாம்.
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் உப்பு நீர் தெளித்து, வீட்டை சுத்தம் செய்வதால் நெகடிவ் வைப்ரேசன் அகன்று, பாசிட்டிவ் வைப்ரேசன் அதிகரிக்கும்.
வீட்டு பூஜை அறையில், நரசிம்மர், பிரத்யங்கரா, சாமுண்டி, காளி உள்ளிட்ட தெய்வங்களை வைத்து சுத்தபத்தமாக, பயபக்தியுடன் வணங்கி வந்தால், பேய்,பிசாசுகளின் தொல்லையில் இருந்து தப்பலாம்.
இவை எல்லாவற்றிர்க்கும் மேல், #ஆரா எனப்படும் நம் உடலை சுற்றி இருக்கும் பிரத்யேக மண்டலத்தை எப்போதும் நினைவு கூர்ந்து, அத்துடன் மன ரீதியில் பேச ஆரம்பித்தால், தீய சக்திகள் நம்மை அண்டாமல் அவை நம்மை காக்கும்.
தினமும் குறைந்தது ஒரு முறையாவது ஒரு கோவிலுக்கு சென்று வர வேண்டும். வீட்டில் வேலுடன் கூடிய முருகன் படம் வைத்து, கந்த சஷ்டி கவசம் தினமும் பாராயணம் செய்து வந்தாலே, எவ்வித தீய சக்திகளும் நம்மை அண்டாது.
தெற்கு பார்த்த வாசல் வீடுகளில் வசிப்போர், வீடு வாசலில் முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டி வைப்பதால், எதிர்மறை சக்திகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் செய்யலாம்.
இவ்வளவுக்கும் மேல் எதிர்மறை சக்திகளின் பாதிப்பை நீங்கள் உணர்ந்தால், சிறிதளவு உப்பை எடுத்துக்கொண்டு, கடவுளை தியானித்து, குளிக்கும் தண்ணீரில் கரைத்து, அதில் கொஞ்சம் வேப்பிலை சேர்த்து அந்த நீரில் குளித்தால் உங்கள் உடலும், மனமும் புத்துணர்வு பெரும்...

No photo description available.
    • V Shanmuga Raj

at September 17, 2019
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக

 இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று நேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப...

  • குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம்
                                    எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/                             குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத க...
  • ஆத்துப்பொள்ளாச்சிஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!!
    ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!! ஸ்ரீ   ஆனந்தாய்பேச்சியம்மன்   (எங்கும் இல்லாத ஏழு கலசம்) '...
  • உடல்கட்டு மந்திரம்
                                                  எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/        உடல்கட்டு மந்திரம் நாம் பல்வேறு...

கும்பாபிஷேகம்

  • Home

About Me

sriannathaipechiamman
View my complete profile

Report Abuse

Labels

  • https://en.wikipedia.org/wiki/User_talk:Annathaiamman/sandbox#.E0.AE.AA.E0.AE.95.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AF.8B.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.87

Blog Archive

  • ►  2025 (20)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (1)
    • ►  January (9)
  • ►  2024 (33)
    • ►  December (5)
    • ►  November (7)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (5)
    • ►  July (6)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (3)
  • ►  2023 (31)
    • ►  December (1)
    • ►  August (4)
    • ►  July (2)
    • ►  June (8)
    • ►  May (6)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (6)
  • ►  2022 (58)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  May (12)
    • ►  April (21)
    • ►  March (9)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2021 (23)
    • ►  May (15)
    • ►  April (6)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2020 (14)
    • ►  August (1)
    • ►  May (4)
    • ►  February (3)
    • ►  January (6)
  • ▼  2019 (305)
    • ►  December (8)
    • ►  November (15)
    • ►  October (32)
    • ▼  September (96)
      • கொலு வைப்பது எதற்காக ?பயன்கள் ? நவராத்திரி பற்றிய ...
      • அற்புதம் செய்யும் உப்பு!
      • பஞ்சகவ்ய ரகசியங்கள்!
      • ஒவ்வொரு மாதமும் அமாவாசை
      • தாய்பால் சுரக்க மருத்துவ குறிப்புக்கள்
      • மஹா பரணி
      • ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழு...
      • பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலா...
      • என்னப்பன் அல்லவோ
      • ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்...
      • உமீழ்நீர்_உயிர்நீர்...
      • மகாபாரதப் போரில் ஒரு நிகழ்வு....
      • #கந்த_குரு_கவசம்
      • முருகனுக்கு வேல் ஆயுதமாக
      • நற்பண்பு இல்லாத பக்திக்கு பயனில்லை!
      • #தர்மசங்கடம்?
      • *பிரதோஷத்தில் எத்தனை வகைகள்*
      • பீமனும் அனுமனும்
      • ஒரு ரோஜா செடி
      • தர்ப்பணம், சிராத்தம் தகவல்கள் !
      • திருவண்ணா மலை சிறப்புகள்
      • சிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியம்.
      • *ஸ்ரீ சப்தகன்னியர்*
      • #வாராகியை_ஏன்_இரவு_நேரத்தில் #வழிபாடு_செய்ய_வேண்டு...
      • பெண் தெய்வங்களை மாத_பௌர்ணமியில் வழிபடுவது_சிறப்பு
      • #திரௌபதி
      • தீராத_நோய்களையும் #தீர்த்து #வைக்கும்_திருவாசி —
      • விபூதியை எங்கெங்கு பூசலாம்? நன்மைகள் என்னென்ன?
      • *தோஷங்களை நீக்கும் அற்புதங்கள் நிறைந்த பழமையான குர...
      • "திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்...
      • *பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?*
      • மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து மனமுடியுங்கள்...
      • *கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்?*
      • கண்ணீருடன் எல்லா தாயுக்கும் சமர்ப்பனம்...
      • இறந்த அர்ஜுனன்.
      • கே.பி சுந்தராம்பாள் தமிழகம் மறக்க முடியாத பெயர்.
      • எண்ணம் போல் வாழ்க்கை
      • கணபதி ஹோமம்:
      • தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு
      • பலி பீடத்தை தொட்டு வணங்கினால் தோஷம்
      • *மனம் ஒரு குரங்கு*
      • செல்வம் பெருக ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்
      • நாம் நம்மை திருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
      • கிருஷ்ண நாமத்தால் சோறு கிடைக்குமா?
      • சிவனின் ஐந்து சபைகள்
      • கும்பகோணம் கோயிகள் 62.
      • வழிபாடு! #ஒரு #எச்சரிக்கை!*
      • *புலம்பாத மனிதன்...* *யார் இருக்கிறான்...?*
      • அணுவும் ஆன்மீகமும்
      • புரட்டாசி ஸ்பெஷல் !
      • யானையின் சுவாச நிலைக்குண்டான ஆற்றலைப் பற்றி ஈஸ்வரப...
      • புண்ணியம் தரும் புனித புரட்டாசி
      • கடவுள் படையலை சாப்பிடுவாரா?
      • மனைவியின் மதிநுட்பம்
      • #ஏவல்_பில்லி_சூனியம், #கண்_திருஷ்டி #பாதிப்பிலிர...
      • #கோமாதா_பற்றிய_40
      • #உறக்கத்தின்_கனவு_பலன்கள் ...
      • 🙏சிவபெருமான் பற்றிய 182 அரிய தகவல்கள்
      • *கூட்டுக் குடும்பம் மலரட்டும்*
      • ஞானக்கதைகள்
      • #ஹோம_குண்டங்களில் #போடப்படும்_காசுகளை #எடுக்கலாமா..?
      • *யார் சுகவாசி
      • மரணத்தை மறக்காதே
      • ஓணம்பண்டிகை
      • வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் ...
      • காஞ்சிப் பெரியவர்கள் ஒன்று கூறியிருக்கிறார்கள்:
      • காஞ்சி மகானின் அருளமுதம்!
      • *காமாட்சி விளக்கு மகிமையும் சிறப்பும்
      • நோயின்றி
      • பரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்கள...
      • கீதையில்_மனித_மனம்
      • அறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ?
      • கோவிந்தன்
      • சட்டம் ஏழைக்கு சவக்குழி பணக்காரனுக்கு நந்தவனம்
      • தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்:
      • உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல்
      • 33 முத்துக்கள்
      • தமிழ்நாட்டில் அமைந்துள்ளன
      • கண்ணப்ப நாயனாரின் இறைப்பற்று
      • கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள் !!
      • ''ஸ்ரீ நிவாசா உனக்கு காரைக்கால் அம்மையார் சரிதம் த...
      • தியானம் எளிய விளக்கம்:
      • கடவுள் இருக்கிறாரா?
      • தெரியாத அதிசயங்கள்:
      • மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?!
      • #திருஷ்டிசுற்றிபோடுதல்
      • #என்றுமே_வற்றாத_செல்வம்_உங்கள்
      • பூஜைக்கு அருகம்புல்லை
      • ஸ்ரீசுப்ரமணிய_யந்திர_ரகசியம்
      • விநாயகரைப்பற்றி🌿🌼 தெரியாத ரகசியமும்
      • கண்ணப்ப நாயனார்_
      • இதை சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள்.
      • பூர்வ_ஜன்மவினை...
      • *பெருமாள் கோயிலுக்கு சென்று திரும்பும் போது
      • கர்ணணின் கடைசி பயணம்:
      • இந்த_உடலை_விட்டு உயிர்_பிரியும்_வாசல்கள் 1_to...
    • ►  August (19)
    • ►  July (66)
    • ►  June (5)
    • ►  May (18)
    • ►  April (3)
    • ►  March (17)
    • ►  February (13)
    • ►  January (13)
  • ►  2018 (276)
    • ►  December (21)
    • ►  November (10)
    • ►  October (45)
    • ►  September (17)
    • ►  August (26)
    • ►  July (5)
    • ►  June (40)
    • ►  May (28)
    • ►  April (10)
    • ►  March (23)
    • ►  February (19)
    • ►  January (32)
  • ►  2017 (494)
    • ►  December (6)
    • ►  November (4)
    • ►  October (20)
    • ►  September (5)
    • ►  July (41)
    • ►  June (109)
    • ►  May (140)
    • ►  April (102)
    • ►  March (54)
    • ►  February (13)
Watermark theme. Powered by Blogger.