ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

Monday, 22 October 2018

ஈசனே

                                                                           ஈசனே

ஈசனே உனை தேடி வந்தேன்
கூசாமல் பேசும் கூட்டம் விட்டு
நேசனே நின் பாதம் அடையவே
பேசாமல் அமர்கிறேன்,
வாய் பேசும் காலம் போக்கியே
கண்பேசும் காலத்தில் வந்தேன்
மெய் பேச மொழியில்லை என்றே
உன் நாமமுரைக்க வந்தேன்,
கருப்பையில் சமமாய் இருந்து
கண்மணியே எனக்கேட்ட என் வாழ்வு
ஒரு கைப்பையே என் உடமையாகிட
உன்அடியே சரணமென்று வந்தேன்,
மகனை வளர்த்தேன்
மகளையும் வளர்த்தேன்
என்னை வளர்க்கத் தவறியதால்
உன்னை நாடும் நிலையாச்சு,
தூணே துனையென்று
தூய உள்ளத்தோடு வந்தேன்
நானே நினைந்துருகுகிறேன்
நிமலனே காத்தருள்வாய்,
ஊரை விட்டு வந்தேன்
உறவை விட்டு வந்தேன்
உடலை விட்டுட்டு சிவனே
உன்னடி சேர்த்தருள்வாய்,
வாழட்டும் எம் வம்சம்
வாழையடி வாழையாக
மோட்சம் தந்த என் பின்னோர்க்கு
சூட்சுமமாய் என் வாழ்த்துக்கள் .
#ஓம்_நமசிவாய

Image may contain: one or more people

at October 22, 2018
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக

 இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று நேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப...

  • குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம்
                                    எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/                             குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத க...
  • ஆத்துப்பொள்ளாச்சிஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!!
    ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!! ஸ்ரீ   ஆனந்தாய்பேச்சியம்மன்   (எங்கும் இல்லாத ஏழு கலசம்) '...
  • உடல்கட்டு மந்திரம்
                                                  எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/        உடல்கட்டு மந்திரம் நாம் பல்வேறு...

கும்பாபிஷேகம்

  • Home

About Me

sriannathaipechiamman
View my complete profile

Report Abuse

Labels

  • https://en.wikipedia.org/wiki/User_talk:Annathaiamman/sandbox#.E0.AE.AA.E0.AE.95.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AF.8B.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.87

Blog Archive

  • ►  2025 (20)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (1)
    • ►  January (9)
  • ►  2024 (33)
    • ►  December (5)
    • ►  November (7)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (5)
    • ►  July (6)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (3)
  • ►  2023 (31)
    • ►  December (1)
    • ►  August (4)
    • ►  July (2)
    • ►  June (8)
    • ►  May (6)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (6)
  • ►  2022 (58)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  May (12)
    • ►  April (21)
    • ►  March (9)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2021 (23)
    • ►  May (15)
    • ►  April (6)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2020 (14)
    • ►  August (1)
    • ►  May (4)
    • ►  February (3)
    • ►  January (6)
  • ►  2019 (305)
    • ►  December (8)
    • ►  November (15)
    • ►  October (32)
    • ►  September (96)
    • ►  August (19)
    • ►  July (66)
    • ►  June (5)
    • ►  May (18)
    • ►  April (3)
    • ►  March (17)
    • ►  February (13)
    • ►  January (13)
  • ▼  2018 (276)
    • ►  December (21)
    • ►  November (10)
    • ▼  October (45)
      • ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?
      • உயிரோட்டம் உள்ளதா வாழ்க்கையில்?
      • தொழிலில் வெல்ல வழிமுறைகள்! திருபாய் அம்பானியை முன்...
      • நற் சிந்தனைகள்
      • கவியரசு கண்ணதாசன்
      • உவமை கதை
      • ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப்
      • கொக்கொக்கக் காத்திரு! அதன் குத்து ஒக்கச் செயலை முட...
      • சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய வித்...
      • கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷ...
      • திருமணச் சடங்கு
      • சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய வித்...
      • ருத்ராட்ஷத்தின் – மகிமையைப் பற்றி மஹா பெரியவா சொல்வது
      • ஈசனே
      • கா்ம வினை
      • இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மர...
      • சாப்பிட செல்வம் வளரும்
      • எது கெடும்
      • #பயனுள்ள_100_மருத்துவ_குறிப்புகள்.
      • ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது
      • யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்.....
      • 5 வாமன அவதாரம்.*
      • தமிழ்நாட்டில்தான் உள்ளது...!
      • ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...!
      • நமது இந்து மதத்தை பற்றி குறை கூறுபவர்கள்
      • சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!
      • 7 தலைமுறை பாவங்களை நீக்கும்
      • பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.
      • வீரபத்திரா் பற்றிய நூறுகோயில்கள் தகவல்கள்
      • அற்புத வாழ்க்கை*
      • நாக வழிபாடு! நாகவழிபாட்டின் சிறப்பு
      • வசனம் மிகவேற்றி
      • சிலந்திக்கும் யானைக்கும் சண்டை
      • வெளிநாட்டில் ஒரு விருந்துக்கு கர்மவீரர் காமராசர் ச...
      • சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...
      • நவராத்திரி நாயகி சரஸ்வதி*
      • இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திரு...
      • விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
      • சனாதன தர்மம்
      • சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞா...
      • சப்தகன்னியர்கள் பற்றிய மிக அற்புதமான அதிசயமான பதிவ...
      • ஆயுள் வளர்க்கும் பிராணாயாமம்!
      • #ஐஸ்வர்யம்_பெருக_வழிமுறைகள்‬....
      • பயனுள்ள_100_மருத்துவ_குறிப்புகள்
      • வெற்றிலை மருத்துவ குணங்கள்!
    • ►  September (17)
    • ►  August (26)
    • ►  July (5)
    • ►  June (40)
    • ►  May (28)
    • ►  April (10)
    • ►  March (23)
    • ►  February (19)
    • ►  January (32)
  • ►  2017 (494)
    • ►  December (6)
    • ►  November (4)
    • ►  October (20)
    • ►  September (5)
    • ►  July (41)
    • ►  June (109)
    • ►  May (140)
    • ►  April (102)
    • ►  March (54)
    • ►  February (13)
Watermark theme. Powered by Blogger.