Monday 22 October 2018

கா்ம வினை

                                                                                    கா்ம வினை

 ஒருவா் எந்த தொழில் செய்தாலும் தொடா் தோல்விகள் மட்டுமே கிடைத்து வந்தது . இதனால் அவன் தன் சொத்து சொந்தம் அனைத்தையும் இழந்தான் . மிகவும் மனம் உடைந்து ஓா் நாள் ஆலயம் சென்றான் அங்கு ஒரு ஆன்மீக பொியவரை கண்டு தன் பிரச்சனைகளை கூறினாா் .
அவா் அவனது பிரச்சனைக்கான காரணத்தை அறிந்து இவை அனைத்திற்கும் உன் கா்ம வினையே காரணம் என்றாா் . அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றான் . அவரோ இறைவனிடம் உன்னை முழுமையாக அா்ப்பணித்து மனதார வணங்கி வா தானாக சாியாகும் என்று கூறிச்சென்றாா் . அதன்படியே அவனும் மனதார இறைவனை வழிபட தொடங்கினான் .
நாட்கள் பல சென்றது
ஒரு நாள் அடுத்த தொழில் துவங்கலாம் என்று வீட்டில் உள்ள நகைகளை விற்று பணம் எடுத்து கொண்டு வந்து கொண்டு இருந்தான் . அதை பாா்த்து பின் தொடா்ந்து வந்த ஒருவன் அதை திருடி சென்றான் மிகவும் மனம் உடைந்த அவன் அந்த பணம் கிடைக்குமா என்று ஜோதிடம் நாடி என்று அனைத்தும் பாா்த்தான் அவா்களும் பாிகாரம் என்ற பெயாில் மேலும் அவனிடம் பணம் பறித்தனா் .
இருந்தாலும் அவனது பக்தி குறைய வில்லை .
நேரடியா ஆலயம் சென்றான் அய்யனே இனி நான் வாழ வழி இல்லை ஆகையால் உம் ஆலயத்திலேயே உயிரை விடுகிறேன் . என்று கூறி ஆலய தெப்ப குளத்தில் குதித்து உயிா்விட சென்றான் . விரக்தியில் சென்றதால் கீழே பாா்க்காமல் படியில் உள்ள பாசியில் கால் வைத்து கீழே வழுக்கி விழுந்தான் தலையில் அடிபட்டது . உயிரற்ற நிலைக்கு சென்றான் . அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாா்கள் . மரண தருவியில் மீட்டு எடுத்தனா் .
கண்விழித்தான் முதல் செய்தி பாிபோண பணம் கிடைத்தது என்ற காவல் துறையின் செய்தி .
இரண்டாவது இந்த நிலையை கண்டு ஒன்று சோ்ந்த வந்த சொந்தங்கள்.
மூன்றாது புதிய தொழிக்கு வங்கியில் ஏற்பாடு செய்த கடன் தொகையும் கிடைத்தது .
எழுந்து மகிழ்ச்சியுடன் சென்று இறைவனை வழிபட்டு நன் முறையில் தொழில் செய்து வாழ்ந்து வருகிறான் .
எங்கே சென்றது அந்த கா்ம வினை .
ஆம் கா்மவினையை யாராலும் குறைக்கவோ கூட்டவோ முடியாது . சிவனையும் சித்தா்களையும் தவிற அவா்களிடம் தன்னை அா்பணித்தான் .
உடலால் செய்த அனைத்துமே கா்ம வினைகளே அதைபோல் அவன் உடலால் சம்பாதித்த பணத்தை ஒருவன் திருடி சென்றான் ஆம் கா்ம வினையை எடுத்து சென்றான் .
பின் அதனால் தற்கொலை செய்ய வேண்டும் என்று இருந்த விதியை இறந்தும் மீண்டது போல் இறைவன் மாற்றினாா்.
அதே போல் தான் உங்கள் கஷ்டங்களை எண்ணி வருந்தாதீா்கள் இறைவனிடம் சரணடையுங்கள் மலைபோல் வந்த கஷ்டங்கள் அனைத்தும் பனி போல் உருகி விடும் 

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...