Thursday 11 July 2019

ஓரறிவு...... ஈரறிவு ...... ஐந்தறிவு... இப்படி சின்ன சின்ன உயிர்களெல்லாம் கூட சிவனை வணங்குகின்றன .. !

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

ஓரறிவு......
ஈரறிவு ......
ஐந்தறிவு...
இப்படி சின்ன சின்ன உயிர்களெல்லாம் கூட 
சிவனை வணங்குகின்றன .. !
அப்போ நாம ..?
சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள் :
1. அணில் - குரங்கணில் முட்டம் காஞ்சிபுரம்
2. ஆமை - திருமணஞ்சேரி
3. யானை - திருஆனைக்கா, காளத்தி, கோட்டாறு பெண்ணாடகம், திருக்கானப்போர்.
4. ஈ - ஈங்கோய்மலை
5. எறும்பு - திருவெறும்பூர் 
6. கரிக்குருவி - மதுரை வலிவலம்
7. கழுகு - திருக்கழுக்குன்றம், புள்ளிருக்குவேளூர்
8. கருடன் - சிறுகுடி
9. கழுதை - கரவீரம்
10. காகம் - குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்)
11. குதிரை - அயவநீதி
12. குரங்கு - குரங்குக்கா குரங்காடுதுறை குரங்கணில் முட்டம்காஞ்சிபுரம் 
13. சிங்கம் - திருநல்லூர்
14. சிலந்தி - காளத்தி, திருவானைக்கா
15. தவளை - ஊற்றத்தூர்
16. நண்டு - திருந்துதேவன்குடி (திருவிசலூர் அருகில்)
17. நாரை - திருநாரையூர்
18. பசு - திருவாமத்தூர், ஆவூர், பெண்ணாடகம்
19. பன்றி - சிவபுரம்
20. பாம்பு - காளத்தி, திருநாகேசுவரம், நாகப்பட்டினம், குடந்தைக் கீழ்க் கோட்டம், திருப்பாம்புரம்.
21. புலி - எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர்.
22. மயில் - மயிலாப்பூர், மயிலாடுதுறை
23. மீன் - திருச்செந்தூர்
24. முயல் - திருப்பாதிரிப்புலியூர்
25. வண்டு - திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), திருவெண்துறை, வானொளிபுத்தூர்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...