Monday 27 March 2017

சின்ன சின்ன குழந்தைகளுக்கு

                   சின்ன சின்ன குழந்தைகளுக்கு


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/




நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்

   குதிரைகள் விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்தே ஓடுகின்றன

   கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.


உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.



தாய்லாந்து நாட்டில் மீன் சண்டை ஒரு பிரபலமான விளையாட்டு.



ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.


  முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.


ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.



பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.



பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது வியக்க வைக்கும் உண்மைகள்.



முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.



நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையதுபிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.



எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும் வியக்க வைக்கும் உண்மைகள்  .
நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.



பேனாவைக் கண்டுப்பிடித்தவர் லூயிஸ் ஜே வாட்டர்மேன்.



நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.



எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம்நாய் 

சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு வியக்க வைக்கும் உண்மைகள்.



தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.



முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.



சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து உறங்கும்.



தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.



யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்..                                                                                        கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
     உலகிலேயே மினரல் வாட்டர் அதிகம் பயன்படுத்துபவர்கள் ரஷ்யர்கள்தான்.                                                                                                                   வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்


நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே

வியர்க்கும். ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்


மனிதர்களின் புருவத்தில் சராசரியாக 550 முடிகள் இருக்கும்.



பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.


எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி பச்சேந்திரி பால


உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது

.

எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை அடைந்த முதல் இந்தியர் நாவாங் கோம்பு.
உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும் வியக்க வைக்கும் உண்மைகள்.
நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்

.

கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்

வியக்க வைக்கும் உண்மைகள்.
 உலகிலேயே அதிகமாக சேமிப்பவர்கள் சிங்கப்பூர்க்காரர்கள்தான்.



அலிகேட்டர் முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழும்.



வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.


இடக்கை பழக்கம் உள்ளவர்கள், வலக்கை பழக்கம் உள்ளவர்களை விட 3 வருடம் முன்பே மரணத்தை சந்திப்பார்களாம்.
       நமது நாக்கின் நடுப்பகுதியில் சுவை அரும்புகள் கிடையாது.

டியா்பாட் என்னும் ஒரு வகை ஈ மணிக்கு 1300கி.மீ பறக்க கூடியது.
ஜெட் விமானத்தை விட வேகமானது.

சர்க்கரையில் ஒரு சத்தும் கிடையாது.வைட்டமின்களோ புரதமோ கிடையாது.                                                                                                                                                கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையில் ‘typewriter’என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்
அதிகாலை 6-8
அதிகாலையில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அமைதியான மனோபாவம் கொண்டிருப்பதுடன், சிலர் அதிக நேரத்தை வீணடிக்கும் பழக்கத்தையும் கொண்டிருப்பார்கள், இதனால் அவர்களுடைய எதிர்காலம் பாதிப்படையும்.
காலை 8-10
காலையில் இந்த நேரத்தில் பிறப்பவர்கள் நல்ல நட்பு மற்றும் உறவினர்களை கொண்டிருப்பார்கள். இவர்களின் பொருளாதாரம் சீரான நிலையில் இருப்பதால், இவர்களுடைய வாழ்வில் பணம் முக்கிய பங்கினை வகிக்கும்.
நண்பகல் 10-12
நண்பகலில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் செய்யும் அனைத்து காரியங்களுமே வெற்றியாகும். இவர்களது வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதால், பெருமை கொள்ளும் வகையில் வாழ்வார்கள்.
மதியம் 12-2
மதியம் இந்த நேரத்தில் பிறப்பவர்கள் அதிக பயணம் சார்ந்த எதிர்காலம் கொண்டிருப்பார்கள். இவர்கள் புத்திகூர்மை மற்றும் நல்ல குணத்திற்கு பெயர்பெற்று திகழ்வார்கள்.
மதியம் 2-4
மதியம் 2 மணிக்கு மேல் பிறப்பவர்கள் பணம் சார்ந்த துறையில் சிறந்து விளங்குவார்கள். எதையும் லீகலாக செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.
மாலை 4-6
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் பொறுப்பு, கடமை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். திருமணத்திற்கு பின் இருக்கும் வாழ்க்கை இவர்களுக்கு வலிமையாக இருக்கும்.
மாலை 6-8
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கை தங்களுக்கு நெருக்கமான அல்லது நண்பர்களை சார்ந்து வாழும் விதமாக இருப்பார்கள். சமூக வாழ்க்கையில் அதிகம் இணைந்திருப்பார்கள்.
இரவு 8-10
இரவில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் கற்பனை திறமைகள் அதிகம் கொண்டிருப்பார்கள். தங்களுக்கு பிடித்த வேலைகளை மட்டுமே செய்வார்கள், அதிலும் சிறப்பாக இருப்பார்கள்.
இரவு 10-12
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் வெற்றி, தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ளும் பண்பினைக் கொண்டிருப்பார்கள். தனது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை எளிதாக கடந்து செல்வார்கள்.
நள்ளிரவு 12-2
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலியாக இருப்பார்கள். ஊடகம் சார்ந்த வேலையில் அதிக கவனம் செலுத்துபவராக இருப்பார்கள்.
நள்ளிரவு 2-4

இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு சார்ந்த விருப்பம் அதிகம் இருக்கும். குடும்பம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தினை வகிப்பார்கள்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...