Wednesday 22 March 2017

விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?

                    விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. 

விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது.

 விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது. 

விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது. 


விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடாது.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...