Thursday 13 July 2017

சிவனை வழிபடும் போது நமக்கு ஏன் கஷ்டம் வருகிறது ?

சிவனை வழிபடும் போது நமக்கு ஏன் கஷ்டம் வருகிறது ?

ஏன் என்றால் சிவன் அனைத்துலகையும் ஆள்பவன் அவனுக்கு தெரியாதா,தன்னை வழிபடாதவனையே வாழ வைக்கும் ஆண்டவன் வழிபடுவோரை விட்டு விடுவாரா என்ன...

வழிபடாதவனுக்கு அவனுடைய புண்ணிய பலனிற்கு முதலில் எல்லா வளங்களையும் தருவார்,பின் அவனுடைய பாவ கணக்கிற்கு அவனை கஷ்டத்தில் தள்ளி விடுவார்...

வழிபடுகின்றவருக்கு முதலில் அவருடைய பாவ கணக்கிற்கு கஷ்டத்தை தந்து அந்த பாவத்தை அழித்து விட்டு அவனை தூய்மையானவனாக மாற்றி விடுகிறார்,பின் அவன் புண்ணிய பலனிற்கு வளங்களை தந்து வாழ்க்கை முழுவதும் அவனை இன்பத்தில் ஆழ்த்தி பின் அவனை தன்னுடனே இணைத்து கொள்கிறார்...

இதனால் தான் சிவன் வழிபடுபவர்களுக்கு கஷ்டத்தை தருகிறார்...

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...