Tuesday 21 February 2017

திருக்கோவில் நிதியுதவி

                            

                            ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவில் 




அன்புடையீர்..,

 பக்த கோடிகளை இறையருட்செல்வர்களே, அருள் நிறைச் சான்றோர்களே, ஆத்துப்பொள்ளாச்சி எழில் தவழ்ந்து கொஞ்சும் நதிசாரலில் பூவும் காவும் விரித்து பொங்கி வரும் ஆழியார் நதிக்கரையில் ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருப்பணி வெகு விரைவாக நடைபெற வண்ணம் உள்ளதால் பக்த கோடிகளை இப்பணிக்கு மிகுந்த பொருள்செலவில் நிகழ்வதால் பக்த கோடிகள் அனைவரும் கோவில் பணிக்கு தங்களால் இயன்ற பொருள் உதவி மற்றும் நிதியுதவி  அளித்தது  சக்தி வாய்ந்த ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் அருள் ஆசியனை பெறுப்படி வேண்டி விரும்பி கேட்டுகோள்கிறோம்.

திருக்கோவில் நோக்கம்:

அம்மனின் அருளை பெறவரும் சகலவிதமான பக்தர்களுக்கும் தேவையான இயன்ற உதவிகளைச் செய்தல் 

ஆலயத்தில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு திருமண நிதி உதவி செய்தல் 











ஏழ்மையான  குடும்பத்தைச் சேர்ந்த படிக்கும் மாணவ மாணவிகளுக்கு  ஜாதி மத இன பேதமின்றி புத்தக்ங்கள், நோட்டுகள், சீருடைகள், கருவிகள் மற்றும் கல்வி நலத்தேவைகள் முதலியன இலவசமாக வழங்குதல்.







கோவில் வரைபடம்





கோவிலின் இயற்கை சூழல்

குறிப்பு 
அர்ச்சனைக்கு பெயர் மற்றும் ராசி  நஷத்திரம்
அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்

sriannathaipechiamman@gmail.com




ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருகோவிலில்செயலார்




ஜோதிடமாமணி,
பிரசன்ன திலகம், ஜோதிஷஆதித்யா, 
திரு.A.V. சம்பத் [எ] சண்முகராஜ் தம்பிரான் ஜி

+91 99941-50658

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...