Thursday 31 March 2022

நாய் போர்வை வாங்கிய கதை

                                 


! நாய் போர்வை வாங்கிய கதை தெரியுமா உங்களுக்கு ? தெருவில் வசிக்கும் நாய்கள் குளிர் காலத்தில் நடுங்கியபடி உடலை சுருட்டிக் கொண்டு நடுங்கியபடி படுத்திருப்பதைப் பார்த்திருப்பாய். பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அந்த நேரத்தில் அந்த நாய் நினைக்குமாம் , " என்ன ஒரு குளிர்! காலைல பொழுது விடிஞ்ச உடனே முதல் வேலையா கடைக்குப் போய் ஒரு நல்ல போர்வை வாங்கணும். இந்த குளிர் பிரச்சினை இன்னையோட முடிஞ்சது. நாளைக்கு ராத்திரிலேர்ந்து ஐயா போர்வையை போத்திக்கிட்டு ராஜா மாதிரி தூங்கப் போறார் பாரு ". விடியும் வரை அடிக்கடி விழித்தெழுந்து இதையே சொல்லிக் கொண்டிருக்கும். காலை கண் விழித்து எழுந்ததும் சோம்பல் முறித்துவெயில் சுள்ளென்று அடித்தது அட இவ்வளவு வெயில் அடிக்குது போர்வை வாங்கியிருந்தால் ஏமாந்து தான் போய் இருக்கணும்என்று நினைத்தது. மறுபடியும் இரவு வந்ததுகுளிரில் நடுங்கியபடியே நாளைக்கு காலைல பாரு. கண்டிப்பாமுதல் வேலையா போர்வை வாங்கிய ஆகணும் என்று நினைத்தது இதுபோல் சில மனிதர்களுடைய வாழ்க்கையும் கண்டிப்பாக நாளை


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...