Friday 15 April 2022

அரியதோர் ஆன்மீக சார்ந்த

                                                    அரியதோர் ஆன்மீக சார்ந்த 

1. பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)

     தானியங்கள் வைத்தால் = 5 % (-) 🍎


2. நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)🍎


3. மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)

🍎


4. குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)🍎


5. குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)🍎


6. யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)🍎


7. பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)

🍎


8. ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)🍎


9. தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-) 🍎


10. சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)🍎


11. கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)🍎


12. ஒரு வேளை உணவுக்கே வழி இல்தர்வர்கும் = 70% (-)🍎


13. கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)🍎


14. அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)🍎


15. நோயளிகளுக்கு = 93% (-)🍎


16. மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)🍎


17. திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புன்னிய காரியங்களுக்கு உதவுதல். 🍎


இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும். 


சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-


💐  💐  💐  💐  💐  💐  💐  💐  💐  💐  💐


1. கோயில் மயில்களுக்கு 🌺


2. காகத்திற்கு 🌺


3. கோயில் சேவல்களுக்கு 🌺


4. கோயில் யானைகளுக்கு 🌺


5. கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு 


6. கோயில் பூசாரி 🌺


7. பிராமனர்களுக்கு உணவு 🌺


8. விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு 🌺


9. கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல் 


10. அன்னதானத்திற்கு உதவுதல் 🌺


11. கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல் 🌺


12. கோயில் விளக்கிற்கு எண்ணை கொடுத்தல்🌺


13. கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு🌺


14. இறைவனுக்கு பூ மாலை 🌺


15. முன்னோர்கள் வழிபாடு🌺


16. மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி


17. ஏழை மாணவர்கள் படிக்க 


18. 


தெய்வங்களை பற்றி அறிதல் புரானங்கள் அறிதல் 

மற்றும் கோயில் கும்பாபிசகத்திற்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தை செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம். 🌺


இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.


🙏   🙏   🙏  🙏   🙏   🙏   🙏   🙏   🙏   🙏


⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️🕉️Sandhya Vandhanam🙏

#அறிவோமா ""ஏழு""... 🙏🙏🙏


*ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....*

____

*ரிஷிகள் ஏழு...*


அகத்தியர், 

காசியபர், 

அத்திரி, 

பரத்வாஜர், 

வியாசர், 

கவுதமர், 

வசிஷ்டர்.

____

*கன்னியர்கள் ஏழு...*


பிராம்மி, 

மகேஸ்வரி, 

கௌமாரி, 

வைஷ்ணவி, 

வராகி, 

இந்திராணி, 

சாமுண்டி 

____

*சஞ்சீவிகள் ஏழு...*


அனுமன், 

விபீஷணர், 

மகாபலி சக்கரவர்த்தி,

 மார்க்கண்டேயர்,

 வியாசர், 

பரசுராமர்,

 அசுவத்தாமர்.

____

*முக்கிய தலங்கள் ஏழு....*


வாரணாசி,

அயோத்தி,

காஞ்சிபுரம்,

மதுரா,

துவாரகை,

உஜ்ஜைன்,

ஹரித்வார்.

____

*நதிகள் ஏழு...*


கங்கை, 

யமுனை, 

கோதாவரி, 

சரஸ்வதி, 

நர்மதா, 

சிந்து, 

காவிரி.

____

*வானவில் நிறங்கள் ஏழு...*


ஊதா, 

கருநீலம், 

நீலம், 

பச்சை, 

மஞ்சள், 

ஆரஞ்சு, 

சிவப்பு.  

____

*நாட்கள் ஏழு...*


திங்கள், 

செவ்வாய், 

புதன், 

வியாழன், 

வெள்ளி, 

சனி, 

ஞாயிறு 

____

*கிரகங்கள் ஏழு...*


சூரியன், 

சந்திரன், 

செவ்வாய், 

புதன், 

குரு, 

சுக்கிரன், 

சனி.

____

*மலைகள் ஏழு...*


இமயம்/கயிலை, 

மந்த்ரம், 

விந்தியம், 

நிடதம், 

ஹேமகூடம், 

நீலம், 

கந்தமாதனம்.

____

*கடல்கள் ஏழு..*

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...