Sunday 19 August 2018

ஸ்ரீ கருடன் எழுப்பும் ஒலிக்கு மிகவும் சக்தி உண்டு

                                                    ஸ்ரீ கருடன் எழுப்பும் ஒலிக்கு
                                                        மிகவும் சக்தி உண்டு

பறவைகளிலேயே ஸ்ரீ கருடன் எழுப்பும் ஒலிக்கு
மிகவும் சக்தி உண்டு கூறுவர். இந்த ஒலியை ‘கருடத்வனி’ என்று கூறுவர். இது சாம வேதத்வனியாகும்.
திருமணத்தில் திருமாங்கல்யம் கட்டும்போது
கருடத்வனி ராகத்தில் நாதஸ்வரத்தில்
இசைப்பார்கள். அவ்வளவு மகிமை வாய்ந்தது.
ஶ்ரீ கருட துவாதச நாமவளி:
ஸ்ரீ கருட பகவானின் பன்னிரண்டு துவாதச நாமங்கள் அடங்கியுள்ள இந்த சக்தி வாய்ந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் பாராயணம் செய்து வந்தால் அன்றைய தினம் அனைத்தும் ஜெயமாகும்.
ஸுபர்ணம் வைனதேயம்ச நாகாரீம் நாகபூஷணம்
விஷாந்தகம் ஸஸாங்கம் ச ஆதித்யம் விஸ்வதோ முகம் 1
கருத்மந்தம் ககபதிம் தார்க்ஷயம் கஸ்யப நந்தனம்
த்வாதச யேதானி நாமானி கருடஸ்ய மஹாத்மன: 2
ய: படேத் ப்ராதருத்தாய ஸர்வத்ர விஜயீ பவேத்
விஷம் நாக்ரமதே தஸ்ய ந தம் ஹிம்சதி பன்னக: 3
ஸங்க்ராமே வ்யவாஹாரே ச கார்யஸித்திம் ச மானவ:
பந்தனான்முக்தி மாப்நோதி யாத்ராயாம் ஸித்தி மாப்னுயாத் 4
கார்யஸித்திம் குருஷ்வார்ய விஹகாய நமோஸ்துதே 5
இதி ஸ்ரீகருட த்வாதஸ நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும்
ஆளாக மாட்டார்கள்.
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா
கருட அஷ்டோத்திர சத நாமாவளி
ஓம் வைநதேயாய நம:
ஓம் ககபதயே நம:
ஓம் காச்யபேயாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் தப்தகாஞ்சநவர்ணாபாய நம:
ஓம் ஸுபர்ணாய நம:
ஓம் ஹரிவாஹநாய நம:
ஓம் ச்சந்தோமயாய நம:
ஓம் மஹாதேஜஸே நம:
ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஓம் க்ருபாநிதயே நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் விஷ்ணுபக்தாய நம:
ஓம் குந்தேந்து தவளாநநாய நம:
ஓம் சக்ரபாணிதராய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் நாகாரயே நம:
ஓம் நாகபூஷணாய நம:
ஓம் விஜ்ஞாநதாய நம:
ஓம் விசேஷஜ்ஞாய நம:
ஓம் வித்யாநிதயே நம:
ஓம் அநாமயாய நம:
ஓம் பூதிதாய நம:
ஓம் புவநத்ராத்ரே நம:
ஓம் பயக்நே நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸத்யச்சந்தஸே நம:
ஓம் மஹாபக்ஷாய நம:
ஓம் ஸுராஸுரஸுபூஜிதாய நம:
ஓம் கஜபுஜே நம:
ஓம் கச்சாபாசிநே நம:
ஓம் தைத்யஹந்த்ரே நம:
ஓம் அருணாநுஜாய நம:
ஓம் அம்ருதாம்சுவே நம:
ஓம் அம்ருதவபுஷே நம:
ஓம் ஆநந்தநிதயே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் நிகமாத்மநே நம:
ஓம் நிராதாராய நம:
ஓம் நிஸ்த்ரைகுண்யாய நம:
ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் நிர்விகல்பாய நம:
ஓம் பரஸ்மைஜ்யோதிஷே நம:
ஓம் பராத்பரதரப்ரியாய நம:
ஓம் சுபாங்காய நம:
ஓம் சுபதாய நம:
ஓம் சூராய நம:
ஓம் ஸூக்ஷ்மரூபிணே நம:
ஓம் ப்ருஹத்தமாய நம:
ஓம் விஷாசிநே நம:
ஓம் விஜிதாத்மநே நம:
ஓம் விஜயாய நம:
ஓம் ஜயவர்த்தநாய நம:
ஓம் ஜாட்யக்நே நம:
ஓம் ஜகதீசாய நம:
ஓம் ஜநார்த்தநமஹாத்வஜாய நம:
ஓம் ஜநஸந்தாபஸஞ்சேத்ரே நம:
ஓம் ஜராமரணவர்ஜிதாய நம:
ஓம் கல்யாணதாய நம:
ஓம் கலாதீதாய நம:
ஓம் கலாதரஸமப்ரபாய நம:
ஓம் ஸோமபே நம:
ஓம் ஸுரஸங்கேசாய நம:
ஓம் யஜ்ஞாங்காய நம:
ஓம் யஜ்ஞவாஹநாய நம:
ஓம் மஹாஜவாய நம:
ஓம் அதிகாயாய நம:
ஓம் மந்மதப்ரியபாந்தவாய நம:
ஓம் சங்கப்ருதே நம:
ஓம் சக்ர தாரிணே நம:
ஓம் பாலாய நம:
ஓம் பஹுபராக்ரமாய நம:
ஓம் ஸுதாகும்பதராய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் துராதர்ஷாய நம:
ஓம் அமராரிக்நே நம:
ஓம் வஜ்ராங்காய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வந்த்யாய நம:
ஓம் வாயுவேகாய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் விநதாநந்தகாய நம:
ஓம் ஸ்ரீ கருத்மதே நம:
ஓம் விஜிதாராதிஸங்குலாய நம:
ஓம் பதத்வரிஷ்டாய நம:
ஓம் ஸர்வேசாய நம:
ஓம் பாபக்நே நம:
ஓம் பாசமோசநாய நம:
ஓம் அர்நிஜிதே நம:
ஓம் ஜயநிர்க்கோஷாய நம:
ஓம் ஜகதாஹ்லாதகாரகாய நம:
ஓம் வக்ரநாஸாய நம:
ஓம் ஸுவக்த்ராய நம:
ஓம் மாரக்சாய நம:
ஓம் மதபஞ்ஜநாய நம:
ஓம் காலஜ்ஞாய நம:
ஓம் கமலேஷ்டாய நம:
ஓம் கலிதோஷ நிவாரணாயயோம் நம:
ஓம் வித்யுந்நிபாய நம:
ஓம் விஸாலாங்காய நம:
ஓம் விநதா தாஸ்ய மோசநாய நம:
ஓம் ஸோமபாத்மநே நம:
ஓம் த்ரிவ்ருந்மூர்த்நே நம:
ஓம் பூமிகாயத்ரி லோசனாய நம:
ஓம் ஸாமகாநரதாய நம:
ஓம் ஸ்ரக்விநே நம:
ஓம் ஸ்வச்சந்தகதயே நம:
ஓம் அக்ரண்யே நம:
ஓம் கருத்மதே நமஹ.



No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...