Sunday 15 December 2019

*கர்மா*

  *(1)மாயாவுக்கு வசப்பட்டு* *தலைகீழான கர்மம் செய்யக்கூடாது என்பதில் கவனம்* *இருக்க வேண்டும்.*
*(2)கர்மா என்பது மிக ஆழமானது.*
*அனைத்துக்கும் ஆதாரம் கர்மா தான்.*
*(3)இருக்கின்ற எல்லா தத்துவங்களையும்* *விட சிறந்த தத்துவம்*
*"கர்ம தத்துவம் ஆகும்".*
*(4)கர்ம தத்துவத்தில் இருந்து யாரும் தப்பிக்கவே* *முடியாது* .
*(5*
*ஒரு தவறு செய்தால் மீண்டும் அதை* *செய்யாதீர்கள்* .
*இது டிராமா*
*👩‍🦰ஒரு போதும் நாம் செய்த தவறுக்கு மன்னிப்பே* *கிடையாது* .
*👩‍🦰அதற்குரிய பலனை அனுபவித்தே ஆக* *வேண்டும்* .
*(6)நாம் எதை விதைக்கிறோமோ,*
*அதை தான் அறுபடை பண்ண வேண்டும்.*
👩‍🦰 *நல்ல செயல்கள் செய்தால் நல்லவைகள்* *நம்மை தேடி வரும்.*
👩‍🦰 *தீயதை செய்யும் போது,தீயவையே வரும்.*
*(7)தீயவை செய்யும் போது நம்*
*மனட்சாட்சியே*
*நம்மை வறுத்து எடுத்து விடும்.*
👩‍🦰 *தர்மராஜ் தண்டையில் இருந்து யாரும் தப்பவே முடியாது.*
*(8)ஹிட்லர் எத்தனை பேரை கொன்றார்.*
👩‍🦰 *ஆனால் கடைசியில் எதிரிகள் அவரை* *சூழ்ந்து கொண்ட போது,*
*அவரே தன்னை சுட்டுக்கொன்று* *தற்கொலை செய்து கொண்டார்.*
*(9)ஞானத்திற்கு வந்த பிறகு,*
*கர்மத்தின் ரகசியங்களை தெரிந்து* *கொண்டபிறகு* ,
*தவறு செய்தால்*
*1க்கு 100 மடங்கு தண்டனை* *கிடைக்கும்* .
*(10)நாம் அனுபவிக்கும் சுகம்,துக்கம்* *அனைத்துக்கும் நாம் தான் காரணம்.*
*நாம் படைத்தது தான் நமக்கு வருது* .
👩‍🦰 *யார் மீதும் பழியை போடக்கூடாது.*
*யாரையும் கை காட்டக்கூடாது.*
*(11)பணிவுத் தன்மையோட* *இருக்க வேண்டும்.*
*எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையோடு இருக்க வேண்டும்.*
*(12)ஒருவருடைய வாழ்க்கையில் எப்போது வளர்ச்சி ஏற்படுகிறது?*
*👩‍🦰வாழ்க்கையில் மிகப் பெரிய கஷ்டத்தை,கடக்கும் போது அவர்களது* *வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுகிறது.*
*(13)எழுதி வைத்துக் கொள்ளுங்கள்,*
*"எந்த அளவு வலியை அனுபவிக்கிறீர்களோ,*
*அந்த அளவு மிகப்பெரிய வளர்ச்சி அடைவீர்கள்.*
*(14)யாராவது பாராட்டிக் கொண்டே இருந்தால் நமக்குள்* *வளர்ச்சி ஏற்படாது.*
👩‍🦰 *யாராவது குறை சொல்லும்* *போது தான்,*
*நமக்குள் போய் மாற்றத்தை* *கொண்டு வந்து, வளர்ச்சி அடைவோம்.*
*(15)பொறுப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.*
*👩‍🦰நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் நாமே தான்* *பொறுப்பு* .
*(16)சில சமயம் வாழ்க்கையில்* *குழப்பம் ஏற்படும் போது ,உங்களுக்குள் சென்று* *பாருங்கள்* ,
*உள்ளே இருக்கும் குழப்பம் போய்விடும்.*
*(17)உள்ளே இருக்கும் குழப்பம் போய்விட்டால்,* *வெளியே இருக்கும் குழப்பமும்* *போய்விடும்* .
*(18)தனிப்பட்ட மனம்,*
*பொதுவான மனம்,*
*இந்த இரண்டு மனமும், இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது.*
*👩‍🦰இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது* .
*(19)இந்த பிரபஞ்சமே அதிர்வலைகளுடன்* *கூடிய கடலாக இருக்கிறது.*
👩‍🦰 *யார் என்ன பேசுகிறார்களோ,*
*அது ஆகாயத்தில் பதிவாகி விடுகிறது.*
*👩‍🦰இதை ஒரு போதும் அழிக்கவே முடியாது.*
*(20)அப்ப நம்ம கோவத்தில் பேசுவதை* *நினைத்துப்பாருங்கள்* .
*அதனால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.*
*(21)எதைக்கொடுக்கிறோமோ அதுவே திரும்ப வரும்.*
👩‍🦰 *ஒரு நபருக்கு வெறுப்பை கொடுத்தால்*
*அதுவே நமக்கு வந்து சேரும்* .
👩‍🦰 *எனவே என்ன கொடுக்கிறோம்* *என்பதில் கவனம் வையுங்கள்.*
*(22)எந்த விஷயத்தில் மனம்* *ஒருமுகப்படுகிறதோ* ,
*அதே மாதிரியே ஆகிவிடுவோம்.*
👩‍🦰 *ஒருவரை நினைத்துக் கொண்டே* *இருந்தால்,அவரை மாதிரியே ஆகிவிடுவோம்.*
👩‍🦰 *அப்ப கடவுளிடம் உங்கள் மனதை போக்கஸ்* *பண்ணுங்கள்* ,
*அவரை மாதிரியே ஆகி விடுவோம்.*
*(23)ஒரு தவறு செய்து விட்டால்,*
*அதையே திரும்ப திரும்ப செய்யக்கூடாது.*
*நீங்கள் மாறினால் தான் உலகம் மாறும்.*
*(24)எந்த ஒரு நல்லது செய்தாலும் அதன் பலன் நிச்சயமாக* *நமக்கு வரும்.*
*ஆனால் அது வரைக்கும் பொறுமையாக* *இருக்க வேண்டும்.*
*(25)சின்ன சின்ன காரியங்களை செய்து கொண்டே* *இருங்கள்* ,
*அதுவே முழுமையாகி விடும்*

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...