அருள் ஞானச் சக்கரத்தை உற்றுப் பார்த்து நாம் அன்றாடம் சொல்ல வேண்டியது
1. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் "எங்கள் வீடு முழுவதும் படர்ந்திட" அருள்வாய் ஈஸ்வரா குருதேவா
2. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் "எங்கள் தெரு முழுவதும் படர்ந்திட" அருள்வாய் ஈஸ்வரா குருதேவா
3. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் "எங்கள் ஊர் முழுவதும் படர்ந்திட" அருள்வாய் ஈஸ்வரா குருதேவா
4. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் "எங்கள் நாடு முழுவதும் படர்ந்திட" அருள்வாய் ஈஸ்வரா குருதேவா
5. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் "இந்த உலகம் முழுவதும் படர்ந்திட" அருள்வாய் ஈஸ்வரா குருதேவா
6. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இந்த உலகம் முழுவதும் படர்ந்து உலக மக்கள் அனைவரும் அந்த அருள் சக்தி பெற்று "உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திட" அருள்வாய் ஈஸ்வரா குருதேவா
7. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் "இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து" உலக மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்திட... மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.

No comments:
Post a Comment