திருஷ்டி என்பது என்ன? வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிப்பது எப்படி? –
திருஷ்டி என்பது என்ன?
ஒரு மனிதனின் கண் ஒளிக்கு, வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன்
வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி. மனிதனின் கண்பார்வைக்குத்
த
னித்த
மகத்துவம் உண்டு. மனத்தின் உணா்ச்சிகளை வெளிப்படுத்து வதில் கண்களுக்கு அதிகமான
பங்கு உண்டு.
கண்பார்வை மூலமாகவே பார்க்கப்படும் பிற மனிதனி ன்
மனநிலையையோ, உடல்
நலத்தையோ, வாழ்க்கை
நிலையையோ, மேன்மையாக்கிவிட
முடியும்
அல்லது சீா் குலைத்துவிட முடியும்.
சித்தா்கள், யோகிகள், ஞானிகள் இவா்களின் அருட் பார்வை பெற்ற
ஒருவா் மேன்மையடையலாம். பொறாமை மிக்கவா்கள் பார்வையால் ஒருவனது
உடல் நலம், தொழில்,
வியாபாரம் பாதிக்கப்படுவது
உண்டு கண் பார்வை மூலமாகப் பிறா்க்குப்பாதிப்பு ஏற்படுவதைக்கண்திருஷ்டி என்று கூறுவா்.

நம்முடைய தீய எண்ணங்களின் வெளிப்பாடே திருஷ்டி ஆகும்.
ஒரு மனிதன் வாழ்வில் எந்த நிலையில் எப்படி
வரவேண்டும் என்பது கடவுளால் தீர்மானிக்கப்பட்டதாகும்.இதை விதி
என்றும் சொல்லலாம். நல்ல எண்ணம்,அடுத்தவர் வளர்ச்சியில்
மகிழ்ச்சியடைவது.நல்ல பண்பு , தர்ம குணம்,தன்னை போல பிறரை எண்ணுவது இந்த
குணநலன்கள் உள்ள நபரை திருஷ்டி ஒன்றும் செய்யாது
.
திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?
வயதுக்கேற்றபடி திருஷ்டி
கழிப்பது எப்படி?
குழந்தை திருஷ்டி;

வாலிப
திருஷ்டி;
பெரியவங்களுக்கு;
புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை
தெருவாசலில்கிழக்கு முகமாக
நிறுத்தி மண்சட்டிக்குள்
ஊமத்தங்காய், படிகாரம்,
தெருமண்
இவை மூன்றையும் போட்டு மண்சட்டி யை தலைக்கு இடமிருந்து
வலமாகவும் வலமிரு ந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி
அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு
உடையுங் கள். கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச்
சென்று ஓரமாக
பெருக்கித் தள்
ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி
கை கால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும். பிள்ளையையும்
அவ்வா றே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.
மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி
எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக
போடலாம்.

இதுவும் ஒரு எளிமையான
திருஷ்டி பரிகாரமே!
இந்த திருஷ்டி
பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.இதை
கடைபிடிப்பது அவரவர் விருப்பம் ஆகும். கண்மூடித்தனமான செலவு, தங்களுடைய
வாழ்க்கையில் சகல சுக சௌபாக்யங்களையும் அனுபவிக்கும்புதிய முயற்சிகளில் வெற்றி
பெறும் சூழ்நிலை,
வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகிப் படிப்படியாக
முன்னேற்றம், வெளியூர்- வெளிநாடுகளில் எதிர்பார்க்கும்
அனுகூல தகவல்கள், குடும்ப வகையில் நிம்மதியாக சூழ்நிலைகள்,
சரளமான பணவசதி, மனதிற்கு இனிய சம்பவங்கள்வண்டி
வாகன சேர்க்கை வந்து சேரும். ஊதியஉயர்வு ஆகியவை கிடைக்கும். உற்சாகமான மனநிலையும்,
அதிருஷ்டமான சூழ்நிலையும், சரளமான பணவசதியும்,
வண்டி வாகன சேர்க்கையும் ஏற்படும். மக்களிடையே பெயரும், புகழும் அதிகரிக்கும்
No comments:
Post a Comment