Friday, 16 September 2022

நம் கையில் தான் உள்ளது.*

 _*தாய்*_ இருந்தால் துன்பம் இல்லை.

_*தந்தை*_ இருந்தால் தவிப்பு இல்லை.
_*தங்கை*_ இருந்தால் தனிமை இல்லை.
_*தாத்தா*_ இருந்தால் தயக்கம் இல்லை.
_*பாட்டி*_ இருந்தால் பயம் இல்லை.
_*அக்கா*_ இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.
_*அண்ணன்*_ இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.
_*தம்பி*_ இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.
_*மனைவி*_ இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.
_*மகள்*_ இருந்தால் மழலை பருவம் தெரியும்.
_*மகன்*_ இருந்தால் மான்புமிக்க வம்சம் நிலைக்கும்.
_*மண்ணில் இறக்க போகிறோமே தவிர,*_
_*மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை.*_
*வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம் ..*
_*குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்.*_
_*அதை சொர்க்கமாக்குவதும்,*_ _*நரகமாக்குவதும்*_
_*நம் கையில் தான் உள்ளது.*_

No comments:

Post a Comment

குளிக்கும் போது அல்லது திசை நோக்கி நின்று

 குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு ...